மத்தியத்துவப்பட்ட அகில இந்திய தேர்வுகளில் நடைபெற்றுள்ள ஊழல்களுக்குப் பொறுப்பேற்று ஒன்றிய மனிதவள வளர்ச்சித்துறை அமைச்சர் ராஜினாமா செய்திட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
மத்தியத்துவப்பட்ட அகில இந்திய தேர்வுகளில் நடைபெற்றுள்ள ஊழல்களுக்குப் பொறுப்பேற்று ஒன்றிய மனிதவள வளர்ச்சித்துறை அமைச்சர் ராஜினாமா செய்திட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.